sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய கடல் பகுதியில் 11 பாகிஸ்தானிய மீனவர்கள் கைது

/

இந்திய கடல் பகுதியில் 11 பாகிஸ்தானிய மீனவர்கள் கைது

இந்திய கடல் பகுதியில் 11 பாகிஸ்தானிய மீனவர்கள் கைது

இந்திய கடல் பகுதியில் 11 பாகிஸ்தானிய மீனவர்கள் கைது

3


ADDED : டிச 11, 2025 04:07 PM

Google News

3

ADDED : டிச 11, 2025 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்ச்: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி வந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானிய படகு ஒன்று அனுமதியின்றி இந்திய கடல் எல்லைக்குள் வந்ததை கண்ட அவர்கள் படகை சுற்றிவளைத்தனர்.

'அல் வாலி ' எனப் பெயரிடப்பட்ட அந்த படகை சோதனை செய்த கடலோர காவல்படையினர், அதில் இருந்த 11 பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்து, ஜகாவு துறைமுகத்துக்கு அந்த படகுடன் மீனவர்களையும் அழைத்து வந்த கடலோர காவல்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படகில் வேறு ஏதும் உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக நமது உளவுத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us