sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி: பிரதமர் மோடி

/

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி: பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி: பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உறுதி: பிரதமர் மோடி

20


UPDATED : ஜன 07, 2026 10:03 PM

ADDED : ஜன 07, 2026 04:06 PM

Google News

UPDATED : ஜன 07, 2026 10:03 PM ADDED : ஜன 07, 2026 04:06 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' பயங்கரவாதத்தை அதிக உறுதியுடன் எதிர்த்து போராடுவதற்கு தீர்மானத்தை உறுதிப்படுத்தினோம்,'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசிய பிறகு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசினேன். அவருக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் ஆண்டில் இந்தியா இஸ்ரேல் இடையிலான பிராந்திய உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த பிராந்திய நிலைமை குறித்து கருத்துக்களை பரிமாறி கொண்டோம். பயங்கரவாதத்தை அதிக உறுதியுடன் எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் பகிரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us