sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

/

இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 13 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


ADDED : டிச 04, 2025 01:11 PM

Google News

ADDED : டிச 04, 2025 01:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (டிச.,04) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, இன்று (டிச.,04) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* தூத்துக்குடி

* தென்காசி

* திருநெல்வேலி

* கோவை

* நீலகிரி

* விழுப்புரம்

* திருவண்ணாமலை

* வேலூர்

* செங்கல்பட்டு

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* சென்னை

* திருவள்ளூர்

நாளை (டிச., 05) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* தென்காசி

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us