sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி

/

அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி

அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி

அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி

14


ADDED : அக் 07, 2025 11:06 AM

Google News

14

ADDED : அக் 07, 2025 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.

வரும் 2026ல் நடக்க தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில்,

தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

வரும் அக்டோபர் 12ம் தேதி நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. மதுரையில் நடைபெறும் தொடக்க விழாவில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று, நயினார் நாகேந்திரனின் பிரசாரத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.

அவர், கட்சி நிர்வாகிகள், அணி, பிரிவுகளின் நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதுடன், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.இந்நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதுடன், மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

பிரசாரத்திற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us