sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

/

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

10


ADDED : நவ 06, 2025 07:32 PM

Google News

10

ADDED : நவ 06, 2025 07:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை எனவும், இதற்காக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மும்பையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மற்றும் பொருளாதார மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வங்கிகள் அமைப்பு சார்ந்த கடன் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். நிதி கட்டுப்பாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் பின்பற்ற வேண்டிய பல சுயசார்பு நடவடிக்கைகள் இன்னும் உள்ளன. அனைவருக்கும் நிதி சேவை கிடைக்கச் செய்வது என்பது வளர்ந்த பாரதத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இதனை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் வெற்றிகரமாக செய்து வருகின்றன.

இந்தியாவிற்கு மிகப்பெரிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us