sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

/

சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

1


UPDATED : ஆக 08, 2024 04:42 AM

ADDED : ஆக 08, 2024 12:37 AM

Google News

UPDATED : ஆக 08, 2024 04:42 AM ADDED : ஆக 08, 2024 12:37 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தாராபுரம் பகுதியில் விவசாயிகள் போர்வையில், நீர்நிலைகளில் இரவு, பகலாக கிராவல் மண்ணைச் சுரண்டியெடுத்து, கடத்தல் கும்பல் விற்பனை செய்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 276 நீர் நிலைகளில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க, விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அங்கு வண்டல், களிமண் போன்றவை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

வண்டல் மண் பெயரில் கிராவல் மண்ணை சுரண்டியெடுத்து கடத்தும் பணியில், விவசாயிகள் போர்வையில், கடத்தல் கும்பல் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தாராபுரம், கெத்தல் ரேவ், தேர்பாதை, ரங்கம்பாளையம் போன்ற இடங்களில் உள்ள குளங்களில் போலி அனுமதி ரசீதுகளை வைத்து இரவு, பகலாக கிராவல் மண் கடத்தப் படுகிறது.

வருவாய் துறையினரிடம் கேட்டால், அனுமதி கொடுத்ததோடு பணி முடிந்து விட்டதாகவும்; வண்டல் மண் தான் எடுக்கப்படுவதாகவும் மழுப்பலாக பதில் கூறுகின்றனர். கனிமவளத் துறையினரும் மவுனமாக உள்ளனர். ஒரு லோடு கிராவல் மண் 1,500 முதல், 3,000 ரூபாய் வரை கடத்தி விற்கப்படுகிறது. ஆளும்கட்சியினர் ஆதரவோடு நடைபெறும் மண் கடத்தலை, அதிகாரிகள் வேடிக் கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிராவல் மண் கடத்தும் கும்பல் மீது கடும் நட வடிக்கை தேவை. அந்த நீர்நிலைகளில் மண் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us