sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

24ல் பவுர்ணமி, சுபமுகூர்த்தம்; மனுதாக்கலுக்கு அனுமதி?

/

24ல் பவுர்ணமி, சுபமுகூர்த்தம்; மனுதாக்கலுக்கு அனுமதி?

24ல் பவுர்ணமி, சுபமுகூர்த்தம்; மனுதாக்கலுக்கு அனுமதி?

24ல் பவுர்ணமி, சுபமுகூர்த்தம்; மனுதாக்கலுக்கு அனுமதி?


ADDED : மார் 22, 2024 06:30 AM

Google News

ADDED : மார் 22, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்., 19ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல், 20ம்தேதி துவங்கியது.

23ம் தேதி சனிக்கிழமையும், 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. இந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் மனுத்தாக்கல் நடக்காது என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஞாயிற்றுகிழமை, பவுணர்மியுடன் சுபமுகூர்த்த நாளும் வருகிறது. இந்த நாளில் மனுதாக்கல் செய்வதற்கு, பல்வேறு அரசியல்கட்சியினர் மட்டுமின்றி, சுயேச்சைகளும் விரும்புகின்றனர்.

எனவே, விடுமுறைநாளான 24ம்தேதி மனுதாக்கல் செய்தவதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us