sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்'

/

'தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்'

'தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்'

'தினம் 10 டி.எம்.சி., காவிரி நீர் மணல் கொள்ளையால் வீண்'

1


ADDED : ஜூலை 29, 2025 03:49 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 03:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணையில் திறக்கப்படும் நீரில், தினமும் 10 டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலக்கிறது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எங்கெல்லாம் தடுப்பணைகளை கட்ட வேண்டுமோ, அங்கெல்லாம் மணல் குவாரிகளை அமைத்து மணல் கொள்ளையில், தி.மு.க., அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனால், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது; கடலை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உள்புகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தி.மு.க., அரசு இனியாவது தடுப்பணைகளை கட்டி, காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us