sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 'காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி'

/

 'காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி'

 'காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி'

 'காங்., மாவட்ட தலைவர்கள் டிச., 9ல் மாற்றம் உறுதி'


ADDED : நவ 24, 2025 01:41 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சியின் 'சங்கத்தன் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாகிகள் அடங்கிய குழு, மாவட்டங்களுக்கு சென்று, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, மாவட்டத்தின் நிலைமை, வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் செய்ய வேண்டியது குறித்து பேசுவர். அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து அறிக்கை அளிப்பர்.

வரும் 9ம் தேதிக்குள், அனைத்து மாவட்டத் தலைவர்களும் நியமனம் செய்யப்படுவர். கூட்டணி குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, ஐந்து பேர் அடங்கிய குழு, மூத்த தலைவர்களுடன், ஆலோசனை நடத்தியது, எங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அறிந்து, கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக, ஆலோசனை நடத்தப்பட்டது. பீஹார் தேர்தல் வெற்றி, தமிழகத்தில் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்வப்பெருந்தகை கூறுகையில், ''ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரசுக்கு செல்வாக்கான தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசப்பட்டது. இக்குழு தி.மு.க., சார்பில் அமைக்கப்படும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் விரைவில் பேச்சு நடத்தும்' என்றார்.






      Dinamalar
      Follow us