sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மெட்ரோ நிலையத்தில் தி.மு.க., ஹிந்தி திணிப்பு

/

மெட்ரோ நிலையத்தில் தி.மு.க., ஹிந்தி திணிப்பு

மெட்ரோ நிலையத்தில் தி.மு.க., ஹிந்தி திணிப்பு

மெட்ரோ நிலையத்தில் தி.மு.க., ஹிந்தி திணிப்பு

43


ADDED : ஜூலை 21, 2025 04:18 AM

Google News

43

ADDED : ஜூலை 21, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டது.

பின், கடும் எதிர்ப்பால், அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், இருந்த ஹிந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரம், தமிழக அரசிடம் தான் உள்ளது. எனவே, ஹிந்தி எழுத்துகள் இடம் பெற்றது குறித்து, தி.மு.க., அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்கள், ஹிந்தியை திணித்தால், அதற்கு எதிராக ஆவேசமாக முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவரது அரசின் ஹிந்தி திணிப்பை கண்டும் காணாமலும் அமைதியாக இருக்கிறார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது ஏன்?

முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஹிந்தியில் பெயர் பலகை வைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us