sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : ஜூன் 18, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: திருமணத்திற்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மூலக்குளம் ஜே.ஜே.,நகரைச் சேர்ந்தவர் செலின்மேரி, இவர் தற்போது கொம்பாக்கம் புதுநகரில் வசித்து வருகின்றார். இவரது மூத்தமகள் மல்லிகா 22, பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி மாலை வில்லியனுாரில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செலின்மேரி கொடுத்த புகாரின் பேரில் முதலியோர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us