sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மீனவர் பலி 

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மீனவர் பலி 

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மீனவர் பலி 


ADDED : செப் 17, 2024 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 04:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : சின்னையாபுரத்தில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.

வைத்திக்குப்பம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், 37; மீனவர். மதுபழக்கத்திற்கு ஆளான லட்சுமணன், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் சைக்கிளில் வந்த இவர் சின்னையாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள விநாயகர் கொட்டகை அருகே கிழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் துாக்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிறிது துாரத்திலே மீண்டும் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். சுயநினைவு இன்றி கிடந்த லட்சுமணை அவரது மனைவி சாந்தி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us