sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார் மோதி மயில் உயிரிழப்பு

கார் மோதி மயில் உயிரிழப்பு

கார் மோதி மயில் உயிரிழப்பு


ADDED : செப் 14, 2024 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 05:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கார் மோதியதில் மயில் பரிதாபமாக இறந்தது.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார் குப்பம் செல்லும் சாலையில் நேற்று மாலை ஆண் மயில் ஒன்று இரைதேடி தாழ்வாக பறந்து சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த கார் மயில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த மயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலையில் இறந்து கிடந்த மயிலை மீட்டனர்.

பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, வனத்துறை ஊழியர்களிடம் மயிலின் உடலை ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us