sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : மே 10, 2024 01:36 AM

Google News

ADDED : மே 10, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அருகே நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், உருளையன்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 42; வஜ்ரவேலு, 40; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us