sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது


ADDED : பிப் 23, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 05:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, சோரியாங்குப்பம், வி.ஐ.பி., நகர் சாலையில் 2 பேர் குடிபோதையில் பொது மக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் தோட்டப்பட்டு வெங்கடேசன், 45; கூத்தப்பாக்கம் கார்த்தி, 42, என, தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us