தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது

ரகளை செய்த 2 பேர் கைது


ADDED : பிப் 23, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2025 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, சோரியாங்குப்பம், வி.ஐ.பி., நகர் சாலையில் 2 பேர் குடிபோதையில் பொது மக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் தோட்டப்பட்டு வெங்கடேசன், 45; கூத்தப்பாக்கம் கார்த்தி, 42, என, தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us