sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரிசி மூட்டை கடத்தல் மாகியில் 2 பேர் கைது

அரிசி மூட்டை கடத்தல் மாகியில் 2 பேர் கைது

அரிசி மூட்டை கடத்தல் மாகியில் 2 பேர் கைது


ADDED : ஜூன் 03, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2024 04:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மாகியில் அரிசி மூட்டைகளை கடத்திய இரண்டு பேரை பறக்கும் படையினர் கைது செய்தனர்.

மாகி அடுத்த பள்ளூர் பகுதியில் அரிசி மூட்டைகள் கடத்துவதாக பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, ஏரட்டா பிலகோல் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 10 கிலோ கொண்ட 800 அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

லாரியில் வந்த இருவரிடம் போலீசார் நடத்தி விசாரித்தில், அவர்கள் அலக்கோடு ரிதீஷ்,38, எர்ணாகுளம் சரத், 37, என்பது தெரியவந்தது. அதையடுத்து, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, லாரியில் வந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us