தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

ஆபாசமாக பேசிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 18, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

நோணாங்குப்பம், படகு குழாம் அருகில் ஒருவர் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை ஆபாசமாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், நோணாங்குப்பத்தை சேர்ந்த ரகு, 30, என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அதேபோல், வீராம்பட்டினம் சாலையில் நின்று கொண்டு பொது மக்களை ஆபாசமாக பேசிய அரியாங்குப்பத்தை சேர்ந்த அரவிந்தன்,57, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us