ADDED : மே 03, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,- பொது இடத்தில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைந்தியநாதன் மற்றும் போலீசார் இந்திரா சிக்னல் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூராக ரகளை செய்து கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து, 61; மகேஷ், 36; பெரியார் நகர் ஜான்பாஷா, 35, என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.