தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : ஜூன் 17, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையம், குருமாம்பேட் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை மடக்கி, விசாரித்தனர். குருமாம்பேட் இமானுவேல் லாரன்ஸ், 23; ஆலங்குப்பம் ஸ்ரீபிரியன், 21; விழுப்புரம் மாவட்டம், வானுார் விக்னேஷ், 24, என, தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us