sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது

/

அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது

அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது

அனுமதியின்றி மின்வேலி மரக்காணம் அருகே 3 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 04:25 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த வழக்கில், அனுமதியின்றி மின்வேலி அமைத்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன்,56; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, மின் வேலியில் சிக்கி இறந்தார்.

பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கள்ளத்தனமாக மின்வேலி அமைத்தது சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் அய்யனார்,34; திடீர் நகர் எட்டியப்பன் மகன் ராஜகுமாரன்,25; நடுத்தெரு கிருபாகரன் மகன் கோதண்டராமன், 38; என்பது தெரியவந்தது. அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us