sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

/

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 18, 2024 11:09 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போதையில் ரகளை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மறைமலையடிகள் சாலை பாலத்தின் கீழ் 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த சிதம்பரம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் 23, புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல், 37; ஆகியோரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் புதுச்சேரி குண்டுசாலை பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்த சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது நிஜார் 32, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us