sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

/

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 3 வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 21, 2024 05:26 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஓடவெளி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 3 வாலிபர்கள் ரகளை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அரியாங்குப்பம், ஓடவெளியை சேர்ந்த, வீரமுத்து, 20; பிரகாஷ், 21; கிருஷ்ணன், 20; என, தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us