sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

/

சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 பேர் கைது


ADDED : ஏப் 25, 2024 10:56 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சாராயக்கடை ஊழியரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த சேகர், 57; புதுச்சேரியில் உள்ள சாராயக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டு வாசலில் 4 வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தனர். வீட்டில் இருந்த சேகர் அவர்களை தட்டிக்கேட்டார்.

ஆத்திரமடைந்த உருளையன்பேட்டை சேர்ந்த நரேஷ், உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சேகர், அவரது மனைவி, மகன் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். சேகர் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, உருளையன்பேட்டை நரேஷ், 19; மணிகண்டன், 22; வேல்முருகன், 19; திருவள்ளுவர் சாலை விஜய், 19, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us