sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் ரகளை 4 பேர் கைது

/

போதையில் ரகளை 4 பேர் கைது

போதையில் ரகளை 4 பேர் கைது

போதையில் ரகளை 4 பேர் கைது


ADDED : ஆக 18, 2024 11:21 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மது போதையில் பொது இடத்தில் தகராறு செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை, சுப்பையா நகர் பகுதியில் 4 பேர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் விழுப்புரம் மாவட்டம், மாம்பழம் பட்டு, அம்பேத்கர் சாலை நியூ காலனி பகுதியை சேர்ந்த கணேசன், 25; ராஜதுரை, 27; அன்பரசன், 26; விக்னேஷ்குமார்,26; என, தெரியவந்தது. 4 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us