sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

8 சவரன் நகைகள் திருட்டு

/

8 சவரன் நகைகள் திருட்டு

8 சவரன் நகைகள் திருட்டு

8 சவரன் நகைகள் திருட்டு


ADDED : ஜூலை 05, 2024 06:29 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏம்பலத்தில் வீட்டின் பீரோவை உடைத்து 8 சவரன் நகைகள் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏம்பலம் பாலமுருகன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 44; சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 8ம் தேதி தனது குடும்பத்துடன் உறவினர் திருமண விழாவிற்கு சென்று விட்டு, 9ம் தேதி இரவு வீட்டிற்கு வந்தனர்.

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

அரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us