sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு

/

அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு

அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு

அதிகம் மது குடித்த தொழிலாளி சாவு


ADDED : மே 26, 2024 05:21 AM

Google News

ADDED : மே 26, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சேகர், 54. இவர் நேற்று முன்தினம் காலை அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்தாக தெரிவித்தார்.

அவரது மகன் அருள்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us