sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகமாக குடித்த தொழிலாளி பலி

/

அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அதிகமாக குடித்த தொழிலாளி பலி


ADDED : மே 20, 2024 09:21 PM

Google News

ADDED : மே 20, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்,: அதிகமாக குடித்த கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.

பன்ருட்டி அடுத்த விழாமங்கலம் வி.ஓ.சி. வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 45, இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், புதுச்சேரி மாநிலம் மடுகரைக்கு வந்து அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, மடுகரை-மொளப்பாக்கம் சாலையில் மயங்கி கீழே கிடந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் லட்சுமணனை மீட்டு அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us