sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை

வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை

வயிற்று வலி செக்யூரிட்டி தற்கொலை


ADDED : ஆக 18, 2024 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 04:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : வயிற்று வலியால் அவதிப்பட்ட செக்யூரிட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் ஒதியம்பட்டு மாதாக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிக்கோலஸ், 58; தனியார் செக்யூரிட்டி. இவர் கடந்த 2 வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை வலி அதிகமாகவே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us