sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வடக்கு எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு

/

வடக்கு எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு

வடக்கு எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு

வடக்கு எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு


ADDED : மே 13, 2024 04:55 AM

Google News

ADDED : மே 13, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வடக்கு எஸ்.பி.,வீரவல்லபனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு எஸ்.பி.,லட்சுமி சவுஜன்யா இன்று 13ம் தேதி முதல் 20 ம் தேதி வரை விடுமுறையில் சென்றுள்ளார்.

அதையடுத்து வடக்கு எஸ்.பி.,வீரவல்லபன், கிழக்கு எஸ்.பி., பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவினை போலீஸ் சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us