sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ் நிலையம் மாற்றுவது குறித்து ஆலோசனை

/

பஸ் நிலையம் மாற்றுவது குறித்து ஆலோசனை

பஸ் நிலையம் மாற்றுவது குறித்து ஆலோசனை

பஸ் நிலையம் மாற்றுவது குறித்து ஆலோசனை


ADDED : ஜூன் 12, 2024 07:17 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புனரமைப்பு பணி காரணமாக, புதுச்சேரி பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்தில் மாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

எம்.எல்.ஏ.கள்., நேரு, அனிபால் கென்னடி ஆகியோர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பஸ்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையம் பொதுமக்களுக்கு ஏற்றவாறு உள்ளதா எனவும் மற்றும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறைகள் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா, நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்தும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆணையர் கந்தசாமி, போக்குவரத்து எஸ்.பி., செல்வம், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் சிவபாலன், மின்துறை உதவி பொறியாளர் ஜேம்ஸ் மற்றும் உருளையான்பேட்டை போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள், தமிழக அரசு போக்குவரத்து துறை பிரதிநிதிகள், புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us