sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் அதிகாரி ஜவகருக்கு ஐந்து துறைகள் ஒதுக்கீடு

/

தேர்தல் அதிகாரி ஜவகருக்கு ஐந்து துறைகள் ஒதுக்கீடு

தேர்தல் அதிகாரி ஜவகருக்கு ஐந்து துறைகள் ஒதுக்கீடு

தேர்தல் அதிகாரி ஜவகருக்கு ஐந்து துறைகள் ஒதுக்கீடு


ADDED : ஜூன் 20, 2024 03:35 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தலைமை தேர்தல் அதிகாரிஜவகருக்கு ஐந்து அரசு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர்.அவர் நிதி, தொழில் வணிகத் துறை, கல்வி, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய துறைகளை கவனித்து வந்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, அவரிடமிருந்த துறைகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டும் பணியாற்றி வந்தார்.

லோக்சபா தேர்தல் முடிந்த சூழ்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு, கல்வி, தொழில் வணிகம், உள்ளாட்சி, வனம் மற்றும் வன விலங்கு,அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன், இதற்கான ஆணையை தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us