sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் தகராறு 3 வாலிபர்கள் கைது

/

பொது இடத்தில் தகராறு 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு 3 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் தகராறு 3 வாலிபர்கள் கைது


ADDED : மே 05, 2024 03:41 AM

Google News

ADDED : மே 05, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

உறுவையாறு ஜெயக்குமார் நகர் பாரதிராஜா, 21; தமிழக பகுதியான பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமணா, 25, ஆகியோர் மது குடித்து விட்டு உறுவையாறு நான்கு முனை சந்திப்பில் பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம், ரெங்கா ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்க ராஜ், 25. இவர் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு பண்டசோழநல்லுார் அரசு மருத்துவனை எதிரில் நின்று கொண்டு தகராறு செய்தார். அவரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us