sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தகராறு செய்த நபர் கைது

/

தகராறு செய்த நபர் கைது

தகராறு செய்த நபர் கைது

தகராறு செய்த நபர் கைது


ADDED : மார் 31, 2024 04:29 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : பொதுமக்களிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தனம், 53. இவர், நேற்று மதியம் குடித்து விட்டு கரியமாணிக்கம் போஸ்ட் ஆபிஸ் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறு செய்து கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், முருகானந்தத்தை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us