sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய், மகன் மீது தாக்குதல்

தாய், மகன் மீது தாக்குதல்

தாய், மகன் மீது தாக்குதல்


ADDED : ஏப் 16, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 05:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பணம் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாய், மகனை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த தருமாபுரி சபரி நகரை சேர்ந்தவர் மணிமேகலை, 40; இவர் தனது மகன் தீனதயாளன் ஆகிய இவரும் வீட்டில் இருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மனைவி, கவிதா மற்றும் கற்பகம் ஆகிய இவரும் மணிமேகலை வீட்டுக்கு சென்று பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு செய்தனர்.

இதில், ஆத்திரமடைந்த, கவிதா, கற்பகம் இருவரும் சேர்ந்து, மணிமேகலை, இவரது மகன் தீனதயாளன் இருவரையும் தாக்கினர்.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us