sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெயிண்டர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

/

பெயிண்டர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

பெயிண்டர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

பெயிண்டர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை


ADDED : ஜூலை 15, 2024 11:31 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இறுதி சடங்கில் பங்கேற்ற பெயிண்டரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

முதலியார்பேட்டை அடுத்த உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தவசி,24; பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முத்தியால்பேட்டை பகுதியில் நடந்த இறுதி சடங்கில், தவசி இவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவரும் நடந்து சென்றனர்.

அப்போது, பூமியான்பேட்டை சேர்ந்த விக்கி என்பவர் புகை பிடித்தது தொடர்பாக, தவசி அவரது நண்பரிடம் தகராறு செய்து தாக்கினார். இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்த, புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விக்கி உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us