sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர் மீது தாக்குதல்

/

மாணவர் மீது தாக்குதல்

மாணவர் மீது தாக்குதல்

மாணவர் மீது தாக்குதல்


ADDED : மார் 03, 2025 04:09 AM

Google News

ADDED : மார் 03, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : மாணவரை மட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் புத்துப்பட்டான் மகன் ஹேமச்சந்திரன், 19, இவர் காலாப்பட்டு அரசு பொறியியல் கல்லுாரியில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம், பூரணாங்குப்பம் சடாநகர் அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பைக்கில் மோதுவது போல வந்தார். அதனை தட்டி கேட்டதால் ஆத்திரமைடைந்த ,வெங்கடேசன், மாணவரை மட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us