sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி

/

புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி

புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி

புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி


ADDED : மே 15, 2024 07:24 AM

Google News

ADDED : மே 15, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பெருமாத்துாரை சேர்ந்தவர்கள் திருமலைராஜன், 45; தியாகராஜன். நண்பர்கள்.

இருவரும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் உண்டானது.

இந்நிலையில் திருமலைராஜன், தியாகராஜன் மற்றும் நண்பர்கள் சுந்தரபாண்டியன், பூதவராயன்பேட்டை விஜயகுமார், 41; ஆகியோர் இளப்பகுளம் கீழ்கரை அருகில் நேற்று முன்தினம் மது அருந்தினர்.

அப்போது, திருமலைராஜன், தியாகராஜன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த தியாகராஜன் தனது நண்பர்கள் அருண்குமார், விஜி ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து திருமலைராஜன் மற்றும் அவரது தரப்பினரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றார்.

பலத்த காயமடைந்த திருமலைராஜன் உட்பட 3 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமார், தியாகராஜன், விஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us