sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு

/

மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு

மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு

மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு


ADDED : மார் 08, 2025 03:52 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மக்கள் மருந்தகம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மத்திய அரசு சார்பில், தரமாகவும், விலை குறைவாகவும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் மக்கள் மருத்தகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுதும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 1ம் தேதி முதல் நேற்று 7ம் தேதி வரை விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. அதன்படி, கருவடிக்குப்பம் ரெயின்போ நகர் தனியார் பள்ளியில், விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது.

முத்தியால்பேட்டை மக்கள் மருந்தக உரிமையாளர் கோவிந்தராஜலு, சீதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us