தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 25, 2024 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 'கற்றலில் மாணவர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை ஏஞ்சல் மேரி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் பசுபதிராஜன் கலந்து கொண்டு, புதிய கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

ஆசிரியர் மாணிக்கவேலு நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us