sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பால்குட அபிஷேகம்

பால்குட அபிஷேகம்

பால்குட அபிஷேகம்


ADDED : ஜூலை 21, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2024 05:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு செங்கேணி மாரியம்மன் கோவிலில் 501 பால் குட அபிஷேகம் இன்று நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, 16ம் ஆண்டு 501 பால் குட அபிஷேகம் இன்று ( 21ம் தேதி) நடக்கிறது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நவதுர்கா ஹோமம், சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகத்துடன் 501 பால் குடங்கள் மாட வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு செங்கேணி மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம், கும்பம் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us