sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்

/

பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஜூலை 28, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் நிரந்தர பணியாளர்களாக 142 பேர் பணிபுரிந்து வந்தனர். இதில் 6 பேர் இறந்து விட்டனர்; 6 பேர் ஓய்வு பெற்றனர். ஊழியர்களுக்கு 50 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காமல் நிறுவனம் மூடப்பட்டது.

இது தொடர்பாக ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில், விரைவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி நேற்று லாஸ்பேட்டை தாகூர் கல்லுாரி மைதானத்தில் ஊழியர்களின் கலந்தாய்வு கூட்டம் குணா, ராம்குமார், ரமேஷ், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி கருணை அடிப்படையில் பாப்ஸ்கோ நிறுவனத்தின் ரேஷன் கடைகளை திறந்து ஊழியர்களுக்கு பணி மற்றும் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க வேண்டும். ஊழியர்கள் அரசுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது என, விவாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us