sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி

கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி

கவர்னர் உரைக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., நன்றி


ADDED : மார் 12, 2025 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2025 06:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது:

கவர்னர் தனது உரையில் அரசின் பல சாதனைகளை குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி.

முதியோர் உதவித் தொகை தற்போது சரியான நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேர்கிறது.

அரியாங்குப்பம் தொகுதியில் குடிநீர் தரமின்றி உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொகுதிக்கு உட்பட்ட முருங்கப்பாக்கம் ஆறு படகு சவாரி செய்யும் இடமாக இருந்து வந்தது.

இந்த ஆற்றை துார் வார நடவடிக்கை எடுத்ததற்கும், மரப்பாலத்தில் இருந்து கடலுார் சாலையில் 20 கி.மீ., துாரத்திற்கு சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுத்ததற்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us