sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு

/

பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு

பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு

பா.ஜ., - காங்., நிர்வாகிகள் மோதல்: ஏரிப்பாக்கத்தில் பரபரப்பு


ADDED : ஏப் 20, 2024 04:45 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம், : ஏரிப்பாக்கத்தில் ஓட்டுப் பதிவின் போது பா.ஜ., மற்றும் காங்., நிர்வாகிகள் திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மடுகரை அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள 5ம் எண் ஓட்டுச் சாவடியில் காலை 7:00 மணிக்கு, ஒட்டுப்பதிவு செய்ய அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

ஆனால், அங்கிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக 30 நிமிடம் தாமதமாக 7:30 மணிக்கு மேல் தான் ஓட்டுப் பதிவு துவங்கியது. காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் சொந்த தொகுதியான நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள மடுகரையில் காலை 11:30 மணிக்கு ஒட்டு போட்டார்.

மாலை 4:30 மணிக்கு ஏரிப்பாக்கம் ஓட்டுச் சாவடியில் பொது மக்களிடம் ஓட்டு கேட்டபோது, பா.ஜ., மற்றும் காங்., நிர்வாகிகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அவர்களை நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us