sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம்

/

மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம்

மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம்

மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம்


ADDED : மார் 08, 2025 05:22 AM

Google News

ADDED : மார் 08, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரொட்டி பால் ஊழியர்கள் நேற்று மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமையில் ஊழியர்கள் அனைவரும் கல்வித்துறை அலுவலகம் முன், அமர்ந்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us