sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2024 11:00 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கொடாத்துார் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 52; இவரது மனைவி போகவதி. இவர்களுக்கு சுமித்ரா, சுனிதா என்ற இரண்டு மகள்கள், தேவா என்ற ஒரு மகன் உள்ளனர்.

தேவா, இளம் பெண் ஒருவரை காதலித்து வருவதாக தெரிகிறது. இதையறிந்த பெண்ணின் உறவினர் ஆவுடையார்பட்டு சுக்குராஜ், அவரது நண்பர்கள் தமிழ்ச் செல்வன், கோபி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேவா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். தடுக்க வந்த தேவாவின் மாமன் சுமன்ராஜ், அக்கா சுனிதா ஆகியோரையும் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சுக்குராஜ் அவரது நண்பர்கள் தமிழ்ச்செல்வன், கோபி ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us