sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

/

பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

பள்ளி மாணவர் மீது தாக்குதல் டிரைவர் உட்பட 4 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 20, 2024 04:46 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பள்ளி மாணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன், ரத்தினவேல் பாண்டியன், 18; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். இவர் கேரளா மாநிலத்திற்கு சென்று விட்டு கடந்த 17ம் புதுச்சேரிக்கு ரயிலில் வந்தார். ரயில் நிலையம் முன், தனது தந்தைக்காக காத்திருந்தார்.

அங்கு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த, ஆட்டோ டிரைவர்கள் வம்பாகீரப்பாளையம் கலியமூர்த்தி, வாணரப்பேட்டை தேவா உட்பட 4 பேர் சேர்ந்து, மாணவர், ரத்தினவேல் பாண்டியனிடம், ஆட்டோவில், ஏறவில்லை என்றால் இங்கு நிற்க கூடாது, என கூறினார். அதை மீறி நின்ற, மாணவரை, 4 பேரும் சேர்ந்து, கல்லால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

ரத்தினவேல் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us