sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு

/

தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு

தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு

தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது வழக்கு


ADDED : ஜூலை 19, 2024 04:44 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தாயை தாக்கி மிரட்டிய மகள், மருமகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கோவிந்த சாலை, புதுநகரை சேர்ந்தவர் அமலோற்பவம், 67; இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார்.

இவரது மகள் ஏஞ்சலின், இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்திருந்தார். வீட்டை எழுதிக்கொடுக்கும்படி அமலோற்பவமிடம், மகள் ஏஞ்சலின் மற்றும் மருமகன் ஆகியோர் கேட்டுள்ளனர்.

இதற்கு அவர் மறுக்கவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்த அமலோற்பவமை தாக்கினர். அமலோற்பவம் புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் ஏஞ்சலின், இவரது கணவர் என இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us