sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு

/

ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு

ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு

ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு


ADDED : மார் 01, 2025 04:30 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : ஆற்று மணல் கடத்தி வந்து, வீட்டில் கொட்டி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம், மணல் திருடப்பட்டு வருவதாக, திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், நேற்று அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.

செல்லிப்பட்டு முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டு மனையில், ஆற்று மணல், வாகனம் மூலம் கடத்தி வரப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் திருடி வந்ததாக, செல்லிப்பட்டை சேர்ந்த மூர்த்தி, 47; மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us