sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடைக்காரர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு பதிவு

/

கடைக்காரர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு பதிவு

கடைக்காரர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு பதிவு

கடைக்காரர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 11, 2025 06:00 AM

Google News

ADDED : மார் 11, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: முன்விரோத தகராறில் மெடிக்கல் கடை உரிமையாளரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஞானவேல், 26, வீராம்பட்டினம் சாலையில், மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும், மெடிக்கல் ஷாப் எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருக்கு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் கணேஷ் சேர்ந்து ஞானவேலை தாக்கினர்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us