sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., கலெக்டர் மலர் துாவி வரவேற்பு

/

காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., கலெக்டர் மலர் துாவி வரவேற்பு

காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., கலெக்டர் மலர் துாவி வரவேற்பு

காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., கலெக்டர் மலர் துாவி வரவேற்பு


ADDED : ஆக 08, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலுக்கு வந்தடைந்த காவிரி தண்ணீரை எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் மலர் துாவி வரவேற்றனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தின் கடைமடைப்பகுதி. இங்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து வரும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டு மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின், முக்கிய ஆறுகள் வழியாக காவிரி நீர் நேற்று திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் கிராமத்தில் உள்ள நுாலாறு நீர்தேக்கத்திற்கு வந்தடைந்தது.

காவிரி தண்ணீரை சிவா எம்.எல்.ஏ., தலைமையில் கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் மலர் துாவி வரவேற்றனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், மகேஷ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர். காரைக்காலுக்கு காவிரி தண்ணீர் 384 கன அடி வந்து கொண்டிருந்தது.






      Dinamalar
      Follow us